நீதிப் பாடல்கள்

நாலடியார்

பாடல் 3


கல்வி கரைஇல; கற்பவர் நாள்சில

மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின்

ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர்ஒழியப்

பால்உண் குருகின் தெரிந்து.

முன்