நாலடியார்
பாடல் 3
கல்வி கரைஇல; கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர்ஒழியப்
பால்உண் குருகின் தெரிந்து.

கல்வி கரைஇல; கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர்ஒழியப்
பால்உண் குருகின் தெரிந்து.