நீதிப் பாடல்கள்

திருக்குறள்

குறள் - 3


நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்,

பண்பு உடையாளர் தொடர்பு.

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

முன்