நீதிப் பாடல்கள்

பழமொழி

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  பழமொழி நூலில் ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் ஒரு பழமொழி இருக்கும்.

சரி

2.  துன்பத்தைக் கண்டு மகிழ்பவர்கள் உறவினர்கள் ஆவர்.

தவறு

3.  வீட்டில் வளர்க்கும் மருந்து மரம் நோய் தீர்க்க உடனே உதவாது.

தவறு

4.  தாய் மிதித்துக் குஞ்சுப் பறவையின் கால் முரியாது.

சரி

5.  ஊசி செல்லும் வழியே நூலும் செல்லும்.

சரி

6.  பழமொழி என்ற நூலில் 400 பாடல்கள் உள்ளன.

சரி

7.  பழமொழி என்ற நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார்.

சரி

8.  துன்பம் வந்த போது அதனை நீக்கி நன்மை செய்பவரே நல்ல உறவினர்.

சரி

9.  நல்ல உறவினர் வீட்டில் வளரும் மருந்து மரம் போன்றவர்கள்.

சரி

10.  கிளைகள் என்ற சொல்லின் பொருள் உறவு என்பதாகும்.

சரி