பழமொழி
பாடல் 2
உளைய உரைத்து விடினும் உறுதி
கிளைகள் வாய்க் கேட்பதே நன்றே - விளைவயலுள்
பூமிதித்துப் புள்கலாம் பொய்கைப் புனல்ஊர
தாய்மிதித்த ஆகா முடம்.

உளைய உரைத்து விடினும் உறுதி
கிளைகள் வாய்க் கேட்பதே நன்றே - விளைவயலுள்
பூமிதித்துப் புள்கலாம் பொய்கைப் புனல்ஊர
தாய்மிதித்த ஆகா முடம்.