நீதிப் பாடல்கள்

பழமொழி

பாடல் 2


உளைய உரைத்து விடினும் உறுதி

கிளைகள் வாய்க் கேட்பதே நன்றே - விளைவயலுள்

பூமிதித்துப் புள்கலாம் பொய்கைப் புனல்ஊர

தாய்மிதித்த ஆகா முடம்.

 

முன்