திருக்குறள்
குறள் - 6
முகம்நக, நட்பது நட்புஅன்று; நெஞ்சத்து
அகம்நக, நட்பது நட்பு.
முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.
முகம்நக, நட்பது நட்புஅன்று; நெஞ்சத்து
அகம்நக, நட்பது நட்பு.
முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.