நாலடியார்
பாடல் 2
இம்மை பயக்குமால்; ஈயக் குறைவுஇன்றால்
தம்மை விளக்குமால் தாம்உளராக் கேடுஇன்றால்
எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.

இம்மை பயக்குமால்; ஈயக் குறைவுஇன்றால்
தம்மை விளக்குமால் தாம்உளராக் கேடுஇன்றால்
எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.