நீதிப் பாடல்கள்

நாலடியார்

பாடல் 2


இம்மை பயக்குமால்; ஈயக் குறைவுஇன்றால்

தம்மை விளக்குமால் தாம்உளராக் கேடுஇன்றால்

எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.

முன்