பழமொழி
பாடல் 4
தன்னை மதித்துத் தமர்என்று கொண்டக்கால்
என்ன படினும் அவர்செய்வ -செய்வதே
இன்ஒலி வெற்ப இடர்என்னை துன்ஊசி
போம்வழி போகும் இழை.

தன்னை மதித்துத் தமர்என்று கொண்டக்கால்
என்ன படினும் அவர்செய்வ -செய்வதே
இன்ஒலி வெற்ப இடர்என்னை துன்ஊசி
போம்வழி போகும் இழை.