நீதிப் பாடல்கள்

பழமொழி

பாடல் 4


தன்னை மதித்துத் தமர்என்று கொண்டக்கால்

என்ன படினும் அவர்செய்வ -செய்வதே

இன்ஒலி வெற்ப இடர்என்னை துன்ஊசி

போம்வழி போகும் இழை.

 

முன்