நீதிப் பாடல்கள்

நாலடியார்

பாடல் 1


குஞ்சிஅழகும் கொடும்தானைக் கோட்டு அழகும்

மஞ்சள் அழகும் அழகுஅல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.

முன்