நீதிப் பாடல்கள்

பழமொழி

பாடல் 3


மெய்யா உணரின் பிறர்பிறர்க்குச் செய்வது என்

மையார் இருங்கூந்தல் பைந்தொடி - எக்காலும்

செய்யார் எனினும் தமர்செய்வர் பெய்யுமாம்

பெய்யாது எனினும் மழை.

 

முன்