பழமொழி
பாடல் 3
மெய்யா உணரின் பிறர்பிறர்க்குச் செய்வது என்
மையார் இருங்கூந்தல் பைந்தொடி - எக்காலும்
செய்யார் எனினும் தமர்செய்வர் பெய்யுமாம்
பெய்யாது எனினும் மழை.

மெய்யா உணரின் பிறர்பிறர்க்குச் செய்வது என்
மையார் இருங்கூந்தல் பைந்தொடி - எக்காலும்
செய்யார் எனினும் தமர்செய்வர் பெய்யுமாம்
பெய்யாது எனினும் மழை.