நீதிப் பாடல்கள்

திருக்குறள்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  நீதி நூல்கள் நல்ல கருத்துகளை உணர்த்துகின்றன.

சரி

2.  நீதி நூல்கள் மனிதர்களைத் திருத்துவதில்லை.

தவறு

3.  திருக்குறள் உலகப் பொதுமறை என அழைக்கப்பெறுகிறது.

சரி

4.  சிரிப்பதற்காக மட்டும் நட்பு இல்லை.

சரி

5.  நல்ல நட்பை நாமே தேடிப் பெற வேண்டும்.

சரி

6.  அறிவுடையார் நட்பு வளர்பிறை போன்றது.

சரி

7.  அறிவில்லாதவர் நட்பு முழுநிலவு போன்றது.

தவறு

8.  ஆடை நழுவும்போது கை உதவுவது போன்று நண்பர்க்குத் துன்பம் வந்த காலத்தில் உடனே உதவ வேண்டும்.

சரி

9.  ஒப்பிட்டுப் பார்க்கும் போது நட்பின் சிறப்பு வெளிப்படும்.

தவறு

10.  நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை.

சரி