திருக்குறள்
குறள் - 9
நட்பிற்கு வீற்றுஇருக்கை யாதுஎனில், கொட்பு இன்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
நட்பிற்கு வீற்றுஇருக்கை யாதுஎனில், கொட்பு இன்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.