நீதிப் பாடல்கள்

திருக்குறள்

குறள் - 9


நட்பிற்கு வீற்றுஇருக்கை யாதுஎனில், கொட்பு இன்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

முன்