|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | மருதினது செவ்வீ, | | மருதொடு பிணித்த யானை, | | மருந்து - அமிழ்தம், பரிகாரம், | | மருந்தெனின் மருந்தே, | | மருப்பு - கொம்பு, | | மருவின் இனியவுமுளவோ, | | மருவேன், | | மருள்: உவம உருபு, | | மருள் கூர்தல், | | மருளுதல், | | மரையா, | | மரையா நெல்லிப் புளியை மாந்துதல், | | மரையாவைப் புலி கொல்லுதல், | | மரையான் சுனைநீரைப் பருகுதல், | | மரையினம், | | மல்கு சுனைப்பூ, | | மல்குதல், | | மல்லலூரன், | | மலக்கு - கலக்கம், | | மலர் உதிர்தல், | | மலர்க்கோதை, | | மலர்களைப் பனங்குடையிற் பெய்தல், | | மலர் கொய்தல், | | மலர்ச்சாரல், | | மலர்ந்த பூ, | | மலர் நடுங்க வெய்துயிர்த்தல், | | மலர்ப்பிணையல், | | மலர்பதம், | | மலர்புரையும் மழைக்கண், | | மலருக்கு யானையின் முகப்புண், | | மலரேருண்கண், | | மலரைப் பொதிந்து விடியலில் விரித்து விடுதல், | | மலிர்நிறை, | | மலிர்நெறி, | | மலைக்கவான், | | மலைக்குக் கடல், | | மலைக்கு மணி, | |
|