5. இக்கால இலக்கியம்

சுதந்திர தேவி

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  பாரதியார் காலம் விடுதலைப் போராட்டக் காலமாகும்.

சரி

2.  பாரதியார் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார்.

தவறு

3.  பாரதியார் சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

சரி

4.  இவர் தேசிய கவி என்றும், மகாகவி என்றும் சிறப்பிக்கப்பெறுகிறார்.

சரி

5.  பாரதியாரின் தந்தையார் பெயர் பெரியசாமி ஆவார்.

தவறு

6.  பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் ஆவார்.

சரி

7.  பாரதியார் 1882 திசம்பர் 11 அன்று பிறந்தார்.

சரி

8.  சுத்தானந்த பாரதியார் என்பது சுப்பிரமணிய பாரதியாரின் இயற் பெயராகும்.

தவறு

9.  எது நடந்தாலும் உன்னை மறவேன் என்று பாரதியார் சுதந்திர தேவியைக் குறிப்பிடுகிறார்?

சரி

10.  ‘சுதந்திர தேவியின் துதி’ என்பது உமது பாடப் பகுதியாகும்.

சரி