மரணத்துள் வாழ்வோம்
பாடல்
Poem
வேலியும் காவலும்
வெறுப்புத்தான் இருக்கும் என்றால் -
வேலி ஏன்? காவல் ஏனோ?
காவலோ வேலியாலே?
- கவிஞர் முருகையன்


உயிர்ப்பு
அன்புள்ள நண்பனே-
ஜூலியஸ் ஃபூசிக்,
சிறைக்குறிப்புகள் எழுதவும்
எனக்கு விரல்களில்லை
நீ கடந்த காலத்திற்குரியவன்
நானோ இன்றைய நிகழ்வின் நாயகன்.
- கவிஞர் உ.சேரன்

