5. இக்கால இலக்கியம்

சுதந்திர தேவி

பாடல்
Poem


சுதந்திர தேவி

இதந்தரு மனையின் நீங்கி

இடர்மிகு சிறைப்பட் டாலும்

பதந்திரு இரண்டும் மாறி

பழிமிகுந் திழிவுற் றாலும்

விதந்தரு கோடி இன்னல்

விளைந்தெனை அழித்திட் டாலும்

சுதந்திர தேவி ! நின்னைத்

தொழுதிடல் மறக்கி லேனே !

- சி. சுப்பிரமணிய பாரதியார்