6. சமய இலக்கியம்

அல்லா

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  முகம்மது நபிகள் தோற்றுவித்த சமயம் இசுலாம்.

சரி

2.  இசுலாமியர்களின் புனித சமய நூல் திருக்குரான்.

சரி

3.  தமிழ்த் தென்றல் என்றழைக்கப் பெற்றவர் திரு.வி.கலியாணசுந்தரனார்.

சரி

4.  முகம்மது நபிகள் அரேபியாவில் தோன்றினார்.

சரி

5.  கடவுள் ஒருவரே என்று கூறியவர் முகமது நபி.

சரி

6.  திரு.வி.க. முருகன் அல்லது அழகு என்ற நூலை இயற்றினார்.

சரி

7.  அரசியல், தொழிற்சங்கம், இதழியல் ஆகியவற்றில் பங்காற்றியவர் திரு.வி.க.

சரி

8.  தமிழில் புலமை மிக்கவர் திரு.வி.க.

சரி

9.  பிறப்பில் அனைவரும் சமமானவர்கள் என்றவர் முகமது நபி.

சரி

10.  இந்தியாவில் தோன்றிய சமயம் இசுலாம்.

தவறு