6. சமய இலக்கியம்

திருமால்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  குலசேகர ஆழ்வார் சேரமன்னராக இருந்தவர்.

சரி

2.  வைணவ ஆழ்வார்கள் பதின்மர்.

தவறு

3.  ‘பிரபந்தம்’ என்ற சொல்லுக்குச் சிற்றிலக்கியம் என்று பொருள்.

சரி

4.  பெருமாள் திருமொழி பாடியவர் நம்மாழ்வார்.

தவறு

5.  திருவேங்கட மலையின் சுனையில் மீனாகப் பிறக்க விரும்பியவர் குலசேகர ஆழ்வார்.

சரி

6.  தேன் சிந்தும் பூக்கள் நிறைந்த சோலைகளையுடையது திருவேங்கட மலை.

சரி

7.  அரம்பையர்கள் என்போர் அரவாணிகள் ஆவர்.

தவறு

8.  நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி.

சரி

9.  குலசேகர ஆழ்வார் பிறவி வேண்டேன் என்று கூறுகிறார்.

தவறு

10.  விண்ணுலகு வாழும் அழகிய மங்கையர் மூவர்.

சரி