6. சமய இலக்கியம்

சிவன்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  வாழ்க்கை நீர் நிறைந்த கடல் போன்றது.

சரி

2.  மனம் படகு போன்றது.

சரி

3.  படகில் ஏற்றப்பட்ட சரக்கு சினம்.

சரி

4.  ஆணவம் என்பது வாழ்க்கைக் கடலில் பாறை போன்றது.

சரி

5.  அறிவு என்பது துடுப்புப் போன்றது.

சரி

6.  ஒற்றியூர் கோவே இதில் ‘கோ’ என்ற சொல் உணர்த்தும் பொருள் அரசன்.

தவறு

7.  சைவத் திருமுறைகள் பன்னிரண்டு.

சரி

8.  தேவாரப் பாடல் பாடிய மூவரில் ஒருவர் திருநாவுக்கரசர்.

சரி

9.  மனம் படகுடன் ஒப்பிடப் பெறுகின்றது.

சரி

10.  அறிவு படகைத் தள்ளும் துடுப்புக்கு உவமையாகச் சொல்லப் பெறுகிறது.

சரி