சிவன்
பாடல்
Poem
சிவன்
மனமெனும் தோணி பற்றி
மதியெனும் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை ஏற்றிச்
செறிகடல் ஓடும் போது
மனனெனும் பாறை தாக்கி
மறியும்போ தறிய ஒண்ணா
உனையுனும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே.
- திருநாவுக்கரசர்

சிவன்
மனமெனும் தோணி பற்றி
மதியெனும் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை ஏற்றிச்
செறிகடல் ஓடும் போது
மனனெனும் பாறை தாக்கி
மறியும்போ தறிய ஒண்ணா
உனையுனும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே.
- திருநாவுக்கரசர்