சிவன்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. திருநாவுக்கரசர் ---------- நாட்டின் -------------ஊரைச் சார்ந்தவர்.
திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டின். திருவாமூர் ஊரைச் சார்ந்தவர்.
2. திருநாவுக்கரசர் தந்தை பெயர் ---------, தாய் ----------
திருநாவுக்கரசர் தந்தை பெயர் புகழனார் தாய் மாதினியார்
3. ஒற்றியூர் என்பது ------------- என்பதன் திரிபாகும்.
ஒற்றியூர் என்பது திருவொட்டியூர் என்பதன் திரிபாகும்.
4. திருநாவுக்கரசரின் புனைப் பெயர் --------------.
திருநாவுக்கரசரின் புனைப் பெயர் அப்பர்.
5. நாவுக்கரசரின் தமக்கையின் பெயர் ----------.
நாவுக்கரசரின் தமக்கையின் பெயர் திலகவதியார்
6. தேவாரம் ---------- திருமுறைகளில் ஒன்று.
தேவாரம் பன்னிரண்டு திருமுறைகளில் ஒன்று.
7. ஆரம் என்பது ------------ யைக் குறிக்கும்.
ஆரம் என்பது மாலை யைக் குறிக்கும்.
8. மனம் எனும் படகைச் செலுத்துவது --------- எனும் துடுப்பு ஆகும்.
மனம் எனும் படகைச் செலுத்துவது அறிவு எனும் துடுப்பு ஆகும்.
9. வாழ்க்கைக் கடலில் மோதுவது --------- எனும் பாறையால்.
வாழ்க்கைக் கடலில் மோதுவது ஆணவம் எனும் பாறையால்.
10. திருநாவுக்கரசர் காலம் ---------- நூற்றாண்டு.
திருநாவுக்கரசர் காலம் ஏழாம் நூற்றாண்டு.