6. சமய இலக்கியம்

திருமால்

பாடல்
Poem


திருமால்

ஆனாத செல்வத்து அரம்பயைர்கள் தற்சூழ

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்

தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே!

- குலசேகர ஆழ்வார்