திருமால்
பாடல்
Poem
திருமால்
ஆனாத செல்வத்து அரம்பயைர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே!
- குலசேகர ஆழ்வார்

திருமால்
ஆனாத செல்வத்து அரம்பயைர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே!
- குலசேகர ஆழ்வார்