இயேசு
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. இயேசு நாதர் பகைவரிடமும் அன்பு காட்டுபவர்.
சரி
2. தூய்மை இல்லாத அற்பர்களைத் தூர ஓட்டினார்.
சரி
3. இயேசு நாதர் வழிபாட்டுப் பாடலைப் பாடியவர் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம்.
சரி
4. இயேசு நாதர் சிலுவையில் அறையப்பெற்று உயிர் துறக்கக் காரணமானவர்களைத் தண்டித்தார்.
தவறு
5. இயேசு பெருமான் பாவங்களை வெறுத்தார், பாவிகளை இரட்சித்தார்.
சரி
6. இயேசு நாதர் தம் மாணவர்களுக்கு அறிவு ஒளியாகத் தோன்றினார்.
சரி
7. தூய்மையே கடவுள் என்றார் இயேசு.
சரி
8. எட்டுத் திசைகளிலும் இறை அருள் பரவி இருந்தது.
சரி
9. இயேசு இன்பநிலை எய்தவில்லை.
தவறு
10. இயேசு விண்ணில் உள்ளாரையும், மண்ணில் உள்ளாரையும் விழிப்புறச் செய்யவில்லை.
தவறு