முகப்பு
அகரவரிசை
மக்கள் பெறு தவம் போலும்-வையத்து வாழும் மடவார்
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை
மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
மங்கல நல் வனமாலை மார்வில்
மங்கிய வல்வினை நோய்காள்
மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார்
மச்சொடு மாளிகை ஏறி
மஞ்சு ஆடு வரை ஏழும்
மஞ்சு உயர் மா மணிக் குன்றம் ஏந்தி
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திரு
மஞ்சு உறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற
மஞ்சு தோய் வெண் குடை மன்னர் ஆய் வாரணம் சூழ வாழ்ந்தார்
மட்டு உலாவு தண் துழாய்-அலங்கலாய் பொலன் கழல்
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
மடந்தையை வண் கமலத் திருமாதினை
மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
மட நெஞ்சால் குறைவு இல்லா மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி
மடல் எடுத்த நெடுந் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம்
மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன்?
மடி வழி வந்து நீர் புலன்சோர
மண் ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்
மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான்
மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய்
மண் நாடும் விண் நாடும் வானவரும்
மண்ணில் பொடிப் பூசி வண்டு இரைக்கும் பூச் சூடி
மண்ணிற் பிறந்து மண் ஆகும் மானிடப் பேர் இட்டு அங்கு
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
மண்ணும் விண்ணும் மகிழ குறள் ஆய் வலம் காட்டி
மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்? மண்ணுளே மயங்கி நின்று
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்
மண்ணை இருந்து துழாவி
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண்
மண்மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன்
மண்மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர்
மண்மிசை யோனிகள்தோறும் பிறந்து எங்கள் மாதவனே
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தைப்
மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
மணி மாமை குறைவு இல்லா மலர்மாதர் உறை மார்பன்
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர்
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச்
மத்த நன் நறுமலர் முருக்க மலர்
மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார்
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
மதிக் கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்
மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி
மதுவார் தண் அம் துழாயான்
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்
மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கித்
மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன் ஒர் நாள்
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்
மருங்கு ஓதம் மோதும் மணி நாகணையார்
மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு
மருதப் பொழில் அணி மாலிருஞ் சோலை மலைதன்னைக்
மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர்
மருந்தும் பொருளும் அமுதமும் தானே
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
மருமகன் தன் சந்ததியை
மருவும் நின் திருநெற்றியிற் சுட்டி
மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப் பொருள் ஆம்
மல்கிய தோளும் மான் உரி அதளும்
மல்கு நீர்க் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய்
மல்லரை அட்டு மாள கஞ்சனை மலைந்து கொன்று
மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ
மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை
மல்லை மா முந்நீர் அதர்பட மலையால்
மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணன்
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு
மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்
மலர்ந்தே ஒழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை
மலை ஆமைமேல் வைத்து வாசுகியைச் சுற்றி
மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப் பிரான்
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
மலையதனால் அணை கட்டி மதில்-இலங்கை அழித்தவனே
மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து
மலையை எடுத்து கல் மாரி
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
மழுவினால் அவனி அரசை மூவெழுகால்
மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில்
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர ஆறே
மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்று
மற் பொரு தோள் உடை வாசுதேவா
மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன்
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலாச்
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள்
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப்
மற்றுத் தொழுவார் ஒருவரையும் யான் இன்மை
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
மற்றும் ஓர் தெய்வம் உண்டே? மதி இலா மானிடங்காள்
மற்றொன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும்
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி இல் மனத்தால்
மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன்
மறம் கிளர்ந்த கருங் கடல் நீர் உரம் துரந்து
மறம் கொள் ஆள்-அரி உரு என வெருவர
மறம் சுவர் மதில் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும்
மறுக்கி வல் வலைப்படுத்தி குமைத்திட்டு கொன்று உண்பர்
மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
மறை ஆரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும
மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள்-தம்மைச்
மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
மன் இலங்கு பாரதத்துத் தேர் ஊர்ந்து மாவலியைப்
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி
மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின்மேல்
மன்னவன் தொண்டையர்-கோன் வணங்கும்
மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய்
மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த
மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
மன்னிய தண் சாரல் வட வேங்கடத்தான்தன்
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவலுள் மா மலராள்
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
மன்னு நரகன்தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து
மன்னு நான்மறை மா முனி பெற்ற
மன்னு புகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
மன்னு பெரும்புகழ் மாதவன் மா மணி
மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும்
மன்னு மதுரை தொடக்கமாக
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும்
மன்னு மா மலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய்
மனக் கேதம் சாரா மதுசூதன் தன்னைத்
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும்
மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன்சொல் இல்லை
மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள்
மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
மனப் பரிப்போடு அழுக்கு மானிட
மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மைச்
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா
மன மாசு தீரும் அரு வினையும் சாரா
மனமே உன்னை வல்வினையேன் இரந்து
மனன் அகம் மலம் அற மலர்மிசை எழுதரும்
மனிசரும் மற்றும் முற்றும் ஆய்