முகப்பு   அகரவரிசை
   எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
   எங்கள் எம் இறை எம் பிரான்
   எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம்
   எங்கள் கதியே இராமநுச முனியே     
   எங்கள் செல்சார்வு யாமுடை அமுதம்
   எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
   எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை
   எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே?
   எங்குத் தலைப்பெய்வன் நான் எழில் மூவுலகும் நீயே
   எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
   எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே?
   எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான்? என்று என்று
   எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில்
   எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்?
   எங்ஙனேயோ அன்னைமீர்காள்
   எஞ்சல் இல் இலங்கைக்கு இறை எம் கோன்
   எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு
   எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
   எட்டுத் திசையும் எண்- இறந்த பெருந் தேவிமார்
   எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய்
   எடுத்த பேராளன் நந்தகோபன் தன்
   எண் திசைகளும் ஏழ் உலகமும்
   எண் திசையும் எறி நீர்க் கடலும்
   எண் பெருக்கு அந் நலத்து
   எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனி
   எண்ணெய்க் குடத்தை உருட்டி
   எண்மர் பதினொருவர் ஈர்-அறுவர் ஓர் இருவர்
   எத் திசையும் அமரர் பணிந்து ஏத்தும்
   எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
   எத்தனை காலமும் எத்தனை ஊழியும்
   எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
   எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
   எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
   எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை
   எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
   எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
   எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும்
   எந்தையே என்றும் எம் பெருமான் என்றும்
   எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி
   எந்நாளே நாம் மண் அளந்த
   எப் பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன்
   எப் பொருளும் தான் ஆய் மரகதக் குன்றம் ஒக்கும்
   எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
   எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே
   எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
   எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
   எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை
   எம் தொண்டை வாய்ச் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு
   எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன்
   எம் மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
   எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
   எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
   எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே
   எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
   எம்மனா என் குலதெய்வமே
   எம்மானும் எம் அனையும் என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்
   எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே
   எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
   எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை
   எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி
   எய்த்தார் எய்த்தார் எய்த்தார்
   எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ
   எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
   எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
   எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான்
   எரி கொள் செந் நாயிறு இரண்டு உடனே உதய மலைவாய்
   எரி சிதறும் சரத்தால் இலங்கையினைத் தன்னுடைய
   எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எவ் உரு என்று
   எருத்துக் கொடி உடையானும் பிரமனும்
   எருதுகளோடு பொருதி
   எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ
   எல்லியும் நன் பகலும் இருந்தே
   எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
   எல்லே ஈது என்ன இளமை?
   எல்லையில் வாசல் குறுகச் சென்றால்
   எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை
   எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன் ஏதலன் இன் உயிரை
   எவரும் யாவையும் எல்லாப் பொருளும்
   எவைகொல் அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
   எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
   எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று
   எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன்னமுதர்
   எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
   எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்
   எழுவதும் மீண்டே படுவதும் பட்டு எனை ஊழிகள் போய்க்
   எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை
   எள் தனைப்பொழுது ஆகிலும் என்றும்
   எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு-
   எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
   எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம்
   எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு
   எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம்
   என் அப்பன் எனக்கு ஆய் இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்
   என் அமர் பெருமான் இமையவர் பெருமான்
   என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்
   என் இது மாயம்? என் அப்பன் அறிந்திலன்
   என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி
   என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆல் இலையில்
   என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
   என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்
   என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் வாசகங்கள் சொல்லியும்
   என் சிறுக்குட்டன் எனக்கு ஒர் இன்னமுது
   என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா?
   என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு
   என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம்
   என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
   என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை?
   என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய்
   என் திருமகள் சேர் மார்வனே என்னும்
   என் திருமார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
   என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
   என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
   என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?
   என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
   என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
   என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து
   என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
   என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்
   என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்
   என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி
   என் பிறவி தீர இறைஞ்சினேன்- இன் அமுதா
   என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
   என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
   என்கொல் அம்மான் திரு அருள்கள் உலகும் உயிரும் தானே ஆய்
   என்தம்பிரானார் எழிற் திருமார்வற்குச்
   என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்றது
   என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள்
   என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?-
   என்றுகொல் சேர்வது அந்தோ! அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
   என்று கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
   என்றும் எனக்கு இனியானை என் மணிவண்ணனைக்
   என்றும் ஒருநாள் ஒழியாமை யான் இரந்தால்
   என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
   என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்?
   என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
   என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
   என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து
   என்றே என்னை உன் ஏர் ஆர் கோலத் திருந்து அடிக்கீழ்
   என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
   என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?
   என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா?
   என்னது ஆவி மேலையாய்
   என்னின் மிகு புகழார் யாவரே? பின்னையும் மற்று
   என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கருமாணிக்கமே
   என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்
   என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம்
   என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து
   என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம்
   என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த
   என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
   என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண் இல் பல் குணத்த
   என்னை வருக எனக் குறித்திட்டு
   எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை
   எனக்கு ஆவார் ஆர் ஒருவரே? எம் பெருமான்
   எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம் பெருமான்
   எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா
   எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து
   எனக்கு நல் அரணை எனது ஆர் உயிரை
   எனக்கே ஆட்செய் எக் காலத்தும் என்று என்
   எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு