5. இக்கால இலக்கியம்

இன்பம்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

தேசிய கவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிசையில் உவமைக் கவிஞர் எனப் போற்றப்பெறுபவர் சுரதா. இவரின் கவிதைகள் தேன்மழையில் நனைவதுபோல் இனிப்பவை.