புதுக்கவிதை
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. மரபுக் கவிதைகளிலிருந்து மாறுபட்டு புதிய வடிவம் பெற்றவை புதுக்கவிதை எனப் பெறுகிறது.
சரி
2. புதுக்கவிதைகளை ‘இலக்கணம் மீறிய கவிதைகள்’ எனலாம்.
சரி
3. வல்லிக்கண்ணன் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
தவறு
4. வல்லிக்கண்ணன் எழுதிய நூல் 1978ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.
சரி
5. அமுதபாரதி திருவள்ளூர் அருகில் உள்ள மாமண்டூரில் பிறந்தார்.
சரி
6. அமுதபாரதியின் தந்தையார் முத்துக்குமாரசாமி ஆவார்.
தவறு
7. அமுதபாரதி தமிழில் முதல் ‘ஐக்கூ’ நூல் எழுதியவர்.
சரி
8. நாம் செல்ல வேண்டிய தொலைவுகள் நடந்தே கழிய வேண்டும்.
சரி
9. நமது துயரம் அழுதால் ஓயாது.
தவறு
10. காட்டு மூங்கில்களில் இருந்துதான் புல்லாங்குழல் உருவாகிறது.
சரி