புதுக்கவிதை
பாடல் 
 Poem 
            நடந்தே கழியனும்
வழி
கடன்
செய்தே அழியனும்
வேலை
அழுதே ஓயணும்
துக்கம்
வாழ்ந்தே முடியணும்
வாழ்வு
- வல்லிக்கண்ணன்
 
		   இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?
- அமுதபாரதி
 
		   நடந்தே கழியனும்
வழி
கடன்
செய்தே அழியனும்
வேலை
அழுதே ஓயணும்
துக்கம்
வாழ்ந்தே முடியணும்
வாழ்வு
- வல்லிக்கண்ணன்
 
		   இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?
- அமுதபாரதி