புதுக்கவிதை
பாடல்
Poem
நடந்தே கழியனும்
வழி
கடன்
செய்தே அழியனும்
வேலை
அழுதே ஓயணும்
துக்கம்
வாழ்ந்தே முடியணும்
வாழ்வு
- வல்லிக்கண்ணன்

இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?
- அமுதபாரதி

நடந்தே கழியனும்
வழி
கடன்
செய்தே அழியனும்
வேலை
அழுதே ஓயணும்
துக்கம்
வாழ்ந்தே முடியணும்
வாழ்வு
- வல்லிக்கண்ணன்
இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?
- அமுதபாரதி