முரசு
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. பாரதியார் திருநெல்வேலியில் பிறந்தார்.
தவறு
2. பாரதியார் 1882ஆம் ஆண்டு பிறந்தார்.
சரி
3. பாரதியாரின் தாயார் செல்லம்மாள் ஆவார்.
தவறு
4. பாதியார் சுதேசமித்திரன் இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.
சரி
5. பாரதியார் ‘தேசிய கவி’ என அழைக்கப்பெற்றார்.
சரி
6. பாரதியார் செப்டம்பர் 11 அன்று பிறந்தார்.
தவறு
7. பாரதியாரின் தந்தையார் சின்னச்சாமி.
சரி
8. உலகத்தைக் காக்கும் இறைவன் பெண்ணுக்கு அறிவை வைத்தான்.
சரி
9. சில அறிஞர்கள் பெண்களின் அறிவைக் கெடுக்கின்றனர்.
தவறு
10. பெண்கள் அறிவை வளர்த்தால் உலகில் அறியாமை நீங்கிடும்.
சரி