5. இக்கால இலக்கியம்

இன்பம்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  மனித வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது.

சரி

2.  சிலரே இன்பமாக வாழ விரும்புவர்.

தவறு

3.  சுரதா பழையனூரில் பிறந்தார்.

சரி

4.  சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று பிறந்தார்.

சரி

5.  சுரதாவின் இயற்பெயர் பாலகோபால் ஆகும்.

தவறு

6.  சுரதா எழுதிய ‘தேன்மழை’ பல பரிசுகளை வென்றது.

சரி

7.  சுரதா தம் 24ஆம் வயதிலேயே திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.

சரி

8. ‘சுப்புரத்தின தாசன்’ என்பதே சுரதா ஆனது.

சரி

9.  கல்லாதவர்முன் தம் கல்வியைக் கூறுவது இன்பமாகும்.

தவறு

10.  பெற்றதைப் பிறருக்கு வழங்கி வாழ்வதே இன்பம்.

சரி