|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | ஆற்றும் வகையால் ஆற்றுவித்தல், | | ஆற்றுவலென்பது படச்சொல்லுதல், | | ஆற்றூறு அஞ்சுதல், | | ஆற்றை நோக்கிக் கூறல், | | ஆறலைகள்வர் அம்பைத் தீட்டுதல், | | ஆறலை கள்வர்சாத்தெறிதல், | | ஆறலைகள்வர் செயல், | | ஆறலைகள்வர் வழிப்போவாரை எய்தல், | | ஆறலைகள்வரால் வரும் அச்சம், | | ஆறலைகள்வரின் தண்ணுமை, | | ஆறிய கற்பு, | | ஆறு - நதி, வழி, | | ஆறு கவலைத்து, | | ஆறுசெல் மாக்கள், | | ஆறுசெல் வம்பலர், | | ஆன், | | ஆன்பால், | | ஆன்மணி, | | ஆன்றவிதல், | | ஆன்று - அமைந்து, | | ஆன்றோர், | | ஆனா, | | ஆனாத்துயரம், | | ஆனாதலைக்கும் அன்னை, | | ஆனாது, | | ஆனாநோய், | | ஆனின் நடுங்குதலைக் குழவி, | | ஆனீர், | | ஆனுருபு இறுதிக்கண் தொகுதல், | | ஆனுருபு ஏழன்பொருளில் வருதல், | | ஆனுளம்பு, | | ஆனேறுடன் பசுக்கூட்டம் இருத்தல், | | ஆனைக்கு வாழைத்தண்டு, | | ஆனைச்சாத்தன், | | இஃதோவாழ்க்கை-. | இவ்வாழ்க்கை, | |
|