பக்கம் எண் :

834ஆரணிய காண்டம்

பெற்ற வாள்3363, 3515
-கண்ணியர் கண்ணின் வெள்ளத்து இருத்தல்3089
இராவணன்-கைகளை தலைகளை நெருப்பில் இட்டுத் தவம் செய்தது3245
-கைப்பட்ட சீதை-இராகுவின் வயப்பட்ட மதி (உவ)3552
-கைலை எடுத்தது2770, 2832, 2840 , 3109 , 3255 , 3360 , 3402 , 3431
-சதமகனை (இந்திரனை)த் தளை இட்டமை2842, 3432
சங்கரனிடம் வாள் பெற்றது2835, 3126, 3444 , 3515
-சிவபெருமானிடம் வரம் பெற்றது3417
-சூரிய சந்திரரை கோள்களைச் சிறையிட்டமை2871, 3071, 3363
-திக் கயங்களை வென்றது2770, 2836, 2841 , 3070 , 3156 , 3159 , 3264 , 3360 , 3387
-பிரமனிடம் ஆயுள் பெற்றமை3363
-புரந்தரனை இருகால் சிறையிட்டமை2843
இராவணன்-பிராட்டியின் உருவெளித் தோற்றம் கண்டது3208- , 3211
-பிராட்டியை இதயமாம் சிறையில் வைத்தல்3151
-சிஞ்சுப (அசோக) வனத்திடைச் சிறை வைத்தல்3461
இராவணன்-பிராட்டியை இருந்த தரையொடு பெயர்த்தெடுத்தது3390
-பிராட்டியை வணங்கியது3388
இராவணன் 
-ஆயுள் மூன்றரைக் கோடி3348
-தூணிகள் இரண்டு3488
-தேர்க் கட்டிய புரவி பதினாறு3440
'-பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ்' எனல்3269
-மாள, அறம் புவி மேவும் என்றல்3283
இராவணன் 
-சீற்றம்2848, 3380
-வில்-இந்திரவில் (உவ)3486
-மலை3487
-தற்பெருமை3265, 3264, 3378
-அரவம் (உவ)3381
-தேவர்கள் செய் பணி2835, 2839
இராவணன்-சந்நியாசி வேடம்3338- , 3341
-தங்கை நிலை கண்டு தன்னையே பழித்தல்3124- , 3127
-உறுப்பறை உற்றாள் கண்டு 'யாவர் செயல் இது' என வினவல்3115
இராவணன்-மகுடத் தலை துணித்தல்-மலை துமித்தல்2827