முகப்பு   அகரவரிசை
   பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே
   பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று
   பக்தாம்ருதம் விஸ்வ ஜநாநுமோதநம்
   பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை
   பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
   பகலும் இரவும் தானே ஆய் பாரும் விண்ணும் தானே ஆய்
   பகு வாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
   பங்கயக் கண்ணன் என்கோ?
   பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
   பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
   பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
   பஞ்சிச் சிறு கூழை உரு ஆகி மருவாத
   பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள்
   பட்ட போது எழு போது அறியாள் விரை
   பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள்
   பட்டி மேய்ந்து ஓர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க்-கன்றாய்
   பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்
   பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
   பட அரவு உச்சி-தன்மேல் பாய்ந்து பல் நடங்கள்செய்து
   படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்
   பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர்-கோனைப்
   படர் பங்கைய மலர்வாய் நெகிழப்
   படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு
   படி கண்டு அறிதியே? பாம்பு அணையினான் புள்
   படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம்
   படி புல்கும் அடி-இணை பலர் தொழ மலர் வைகு
   படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று
   படி வட்டத் தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று
   படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூந்
   படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
   படைத்திட்டு அது இவ் வையம் உய்ய முன நாள்
   படை நின்ற பைந்தாமரையோடு அணி நீலம்
   படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம
   பண் உலாம் மென் மொழிப் பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று
   பண் உலாவு மென் மொழிப் படைத் தடங்கணாள் பொருட்டு
   பண் தரு மாறன் பசுந் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
   பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்
   பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலி ஏற்ற
   பண்டிப் பெரும் பதியை ஆக்கி பழி பாவம்
   பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர
   பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன்
   பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
   பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
   பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த பண்பாளா
   பண்டு காமர் ஆன ஆறும்
   பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலனாகி ஞாலம் ஏழ்
   பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இப் பாய் இருள் போல்
   பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்
   பண்டை நாளாலே நின் திரு அருளும்
   பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்
   பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற
   பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை
   பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்மின்
   பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு
   பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு-அணைப்
   பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
   பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள் மோத
   பணிந்தேன் திருமேனி பைங் கமலம் கையால்
   பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
   பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்
   பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம்
   பணிவினால் மனமது ஒன்றிப் பவள-வாய் அரங்கனார்க்குத்
   பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
   பத்தர் ஆவியை பால் மதியை அணித்
   பத்தினோடு பத்துமாய் ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய்
   பத்து உடை அடியவர்க்கு எளியவன்
   பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
   பத்து நீள் முடியும் அவற்று இரட்டிப்
   பதக முதலைவாய்ப் பட்ட களிறு
   பதி அமைந்து நாடி பருத்து எழுந்த சிந்தை
   பதிப் பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
   பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்யத்
   பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
   பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால்
   பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி
   பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி
   பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி
   பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
   பந்தோடு கழல் மருவாள் பைங் கிளியும்
   பப்ப அப்பர் மூத்த ஆறு
   பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே
   பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
   பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கயக் கண்ணனை
   பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள்
   பரக்க விழித்து எங்கும் நோக்கிப்
   பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
   பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணைக் கிடந்து
   பரதனும் தம்பி சத்துருக்கனனும்
   பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
   பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று
   பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
   பரம் சுடர் உடம்பு ஆய் அழுக்குப் பதித்த உடம்பு ஆய்
   பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர்
   பரவி நெஞ்சே தொழுதும் எழு-போய் அவன் பாலம் ஆய்
   பரவி வானவர் ஏத்த நின்ற
   பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில்
   பரனே பஞ்சவன் பூழியன் சோழன்
   பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
   பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம்
   பரிய இரணியனது ஆகம் அணி உகிரால்
   பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
   பரிவது இல் ஈசனைப் பாடி
   பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று
   பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து அதன்
   பருந்தாள்-களிற்றுக்கு அருள்செய்த பரமன்தன்னைப் பாரின் மேல்
   பருப்பதத்துக் கயல் பொறித்த
   பருவக் கரு முகில் ஒத்து முத்து உடை மா கடல் ஒத்து
   பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்யத்
   பரு வரங்கள் அவைபற்றிப் படை ஆலித்து எழுந்தானைச்
   பல் மணி முத்து இன்பவளம் பதித்தன்ன
   பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி அக்
   பல்லாண்டு என்று பவித்திரனைப் பர
   பல்லாயிரவர் இவ் ஊரில்
   பல தேவர் ஏத்த படி கடந்தான் பாதம்
   பலபல ஊழிகள் ஆயிடும் அன்றி ஓர் நாழிகையைப்
   பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன்தன்னை
   பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே
   பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி
   பவளம்போல் கனி வாய் சிவப்ப நீ காண
   பழகு நான்மறையின் பொருளாய் மதம்
   பழி பாவம் கையகற்றி பல் காலும் நின்னை
   பழித்திட்ட இன்பப் பயன் பற்று அறுத்துப்
   பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம்
   பழுது இலா ஒழுகல்-ஆற்றுப் பல சதுப்பேதிமார்கள்   
   பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி
   பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு
   பள்ளி ஆல் இலை ஏழ் உலகும் கொள்ளும்
   பள்ளி ஆவது பாற்கடல் அரங்
   பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
   பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்
   பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
   பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை
   பற்று இலன் ஈசனும்
   பற்று என்று பற்றி பரம பரம்பரனை
   பற்றுமஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியிற்
   பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன்
   பறவை ஏறு பரமபுருடா
   பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர்-பணியும் சிறு தொண்டீர்
   பன்றி ஆய் மீன் ஆகி அரி ஆய் பாரைப்
   பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய
   பன்னிய பாரம் பார்-மகட்கு ஒழிய
   பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்
   பனி ஏய் பரங் குன்றின் பவளத் திரளே
   பனிக் கடலில் பள்ளி- கோளைப்
   பனிப் பரவைத் திரை ததும்ப பார் எல்லாம்
   பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இக் காலம் இவ் ஊர்ப்