தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-சீ


சீதக்கார்
சீதப்பனிநிர்
சீதை - அகில் புன குழல் மாது
அணங்கினும் இனியாள்
சீதை - அமுதம் அன்னவள்
அமுதினும் இனியாள்
அருந்ததி அனையாள்
அருந்ததிக்குச் சீலம் இன்னது
 
என்று அருளியவள்
அன்ன மென் நடையாள்
எழுத அரு எழிலாள்
ஏந்து இள முலையாள்
குமிழ் முலை(யாள்)
குயில்
கைஞ் ஞிறை நிமிர் கண்ணாள்
மயில் இயல் மடமான்
மன்றலின் மலி கோதை
மாந்தளிர் நறு மேனிமங்கை
மெய்ஞ்ஞிறை விரி சாயலாள்
வாள்புரை விழியாள்
(இராமன் நலம்
 
புனைந்துரைத்தது)
 
சீதை - அமிழ்து ஒக்கும் நேரிழை
அமிழ்த செநய் மாட்டிய
 
விளக்கு
இதழ் இனியாள்
(இலவு, இந்திர கோபம் - உவ)
 
இளந்தளிர்க் கொழுந்து
குவி இள வன முலைக் கொம்பு
சுமை பொறாது இறும் இடை
செம்பொனின் தொளை புரை
 
உந்தி
செவ்வரி பரந்த கண்
சோனை வார் குழற் சுமை
சீதை - துணை(வி)
தோகை
நுண் இடைக் கொம்பு
பாற்கடல் உதவிய அழுது
பெண்மை (ஆம்) உடலுக்கு
 
உயிர்
மடந்தை மார்களின் திலகம்
மடமயில்
வடம் கொள் பூண்முலை
வனமுலைக்கொடி
வாள், வேல் அளாயின கண்
வில் கொல் வாள்னுதல்
விளங்கு இழையாள்
(நலம் புனைந்துரைத்தல்)
 
சீதை - அலம்புவார் குழலாள்
ஆய் மயில்
இனிய சொல் கிளி
(வேய், யாழ், தமிழ் )
 
ஏந்திழை
கைக்காந்தளில் பெய்த வளை
திரு
தெரிவைமார்க்கு ஒரு
 
கட்டளை
பரந்த பேர் அல்குல்
(பாந்தள், தேர் - பழிபடும்)
 
பெண் அருங்கலம்
வடு இல் மாவகிர்(வடு)க் கண்
விளையாடினன்
(நெடுநல் நீர் சிந்தல்)
(நலம் புனைந்துரைத்தல்)
 
சீதை - பாலுடை மொழியாள்
சீதை - பெண்ணின் நோக்கும்
 
சுவை
பொய்யோ எனம் இடையாள்
மருங்கிலாள்
தாமரைப் பொன்
துயர்க்கடல் அடிவைத்தாள்
மங்கையர்க்கு விளக்கு
சீதை - உவமைகள்
 
அமுது
அருந்ததி
அன்னம்
சீதை - கங்கையில் மூழ்கி எழுதல்
 
- பாற்கடலில் திருமகள்
 
எழுதல் (உவ)
- கொண்கள்
சீதை - செவிலி பூமி
- தந்தை உன் தந்தை வாழ்வை
 
ஒழிப்பான்
-நின்கேள்
-பெண்மை என்னும் உடலுக்கு உயிர்
சீதை மணவாளம் தன்னோடும்
 
காடு புகுவோம், அன்றேல்
 
எரிபுகுவோம் எனல்
சீதையாம்கொடி,
 
கொண்டலொடு நடந்தது
சீதையாம் திருமகள் மணம்
சீதையின் கையைப்பற்றிக்
 
கொண்டு இராமன் கங்கையில்
 
ஆடுதல்
சீதையுடன் இராமன் வருகை
 
-மின்னோடு மேகம்
 
வரல் (உவ)
சீதை காட்டில் நடக்க நேரிட்டது,
 
இலக்குவன் சாலை சமைத்தது
 
- யாதும் இலார்க்கு இயையாதன
 
யானை?
சீதை - உவமைகள்
 
இடை - வெளி
கண் - இராமன் அம்பு
மன்மதன் அம்பு
விடம்
கற்பு மேம்பாடு
குழல் - அளி
அறல்
நெற்றி - பிறை (மதியின் பாகம்)
‘எண்ணாள் பக்கத்து இளமதி’
 
புருவம் - சிலை(வில்)
மொழி - அமுது
சீதை சீறடி தொடர்ந்து சென்று
 
நடந்தமை -அன்பின் ஊங்கு
 
உறுவலி உடையது ஒன்று
 
இன்று என்று காட்டும்
சீதையை மாமியார் தழுவித் தம்
 
கண்ணீரால் ஆட்டல்
சீதை விட்டகன்ற கோசலம்
 
-உயிர் அகன்ற உடல்
சீயம் - சலம்தலைக் கொண்டது
- மதக் கதமா மத்தகம்
 
போழ்வது
சீர்த்தி - மிகு புகழ்
சீரம் கொடுத்தவள்
 
சீரம் சீரை - மரவுரி
சீரிய அல்லன செப்பல்
சீரை உடுத்த இராமனைக்கண்டு
 
சீதை துணுக்குறுதல்
சீரை சாத்துதல்
சீரையின் பொலிவு
 
சீலம் -
சீலமும், தருமமும் சிதைவில்
 
செய்கையும் - இராமன்
சீலம் அன்றியும் செய்தவம் வேறு
 
உளதோ
சீற்றக் கனல் - மின் (உ)
சீற்றம்
சீற்றம் அடுப்பது இப்போதன்றி
 
எப்போதோ?
சீற்றமின்றியும் தீ எழ நோக்குதல்
சீற்றம் எடுத்தல்
சீறடி -

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:02:09(இந்திய நேரம்)