பொருளடக்கம்
  பொருள்
பக்கம்
   
 
 
 
     
1.
களவொழுக்கம் ஆமாறு உணர்த்துகின்றது.
     
2.
தலைவனும் தலைவியும் முதல் முதலில்
ஒருவரையொருவர் காணும் காட்சி பற்றிக்
கூறுகின்றது.
     
3.
ஐயம் நிகழும் இடம் உணர்த்துகின்றது.
     
4.
ஐயப்பட்ட தலைவன் துணிதற்குக் கருவி
உணர்த்துகின்றது.
     
5
உள்ளக் கருத்து அறிய கருவி உணர்த்துகின்றது.
     
6.
காதலர் இருவரும் ஒருவர் குறிப்பை மற்றவர்
குறிப்பு ஏற்றுக் கொண்ட பின்னரே
களவொழுக்கம் நிகழும் என உணர்த்துகின்றது.
     
7.
பெருமையும் உரனும் என்பன தலைவனின்
குணங்கள்.
     
8.
அச்சம் நாண் மடன் என்பன
தலைவியின் குணங்கள்
     
9.
களவொழுக்கத்தில் இயற்கைப்
புணர்ச்சி முதலியவற்றுக்கு முன்னர்
நிகழும் இருவரின் உணர்வுகளைக்
கூறுகின்றது.
     
10.
இயற்கைப் புணர்ச்சிக்கு உரியதோர்
திறன் கூறுகின்றது.
     
11.
களவிற் கூட்டம் நான்கிலும் தலைவன்
கூற்று நிகழ்தலும், காதல் மிக்கு
ஆற்றாமை மிக்கவிடத்து அவன்
மடன்மா கூறுதலும் கூறுகின்றது.
     
12.
இரந்து பின்னிற்புழித் தலைவன் கூற்று
நிகழுமாறு கூறுகின்றது.
     
13.
பாங்கன் துணையாகக் கூடும் கூட்டம்
பன்னிரண்டு வகை என்று கூறுகின்றது.
     
14.
மேற்கூறியபன்னிரண்டுவகையிலும்
கைக்கிளைப்பாற்படுவனஉணர்த்துகின்றது.
     
15.
மேற்சொல்லப்பட்டவற்றுள்பெருந்திணைக்
குரியனஉணர்த்துகின்றது.
     
16.
அப்பன்னிரண்டனுள்இடையில்நின்ற
ஐந்தும்அகன்ஐந்திணைப்பாற்படும்
என்றுகூறுகின்றது
     
17.
தோழியிற்கூடியதலைவனுக்குஉரியகிளவி
கூறுகின்றது.
     
18.
தலைவனைக்கண்ணுற்றவழிவரும்
தலைவிக்குஉரியகளவிகூறுகின்றது.
     
19.
கருமநிகழ்ச்சிக்கண்நாணும்
மடனும்தம்தன்மைதிரிந்துவரும்
என்றுகூறுகின்றது.
     
20.
தலைவிமாட்டுஒருகூற்றுச்சொல்
நிகழுமாறுஉணர்த்துகின்றது.
     
21.
இயற்கைப்புணர்ச்சிமுதலாகக்
களவின்கண்தலைவிக்குக்கூற்று
நிகழும்இடம்உணர்த்துகின்றது.
     
22.
இதுவும்தலைவிமாட்டுச்சொல்
நிகழுமிடம்உணர்த்துகின்றது.
     
23.
நாணத்தினும்கற்புச்சிறந்ததுஎன்று
கூறுகின்றது.
     
24.
களவொழுக்கத்தின்கண்தோழிக்குரிய
கிளவியெல்லாம்தொகுத்துஉணர்த்து
கின்றது.
     
25.
செவிலிக்குரியகிளவிஉணர்த்து
கின்றது.
     
26.
நற்றாய்க்குஉரியதோர்
இலக்கணம்உணர்த்துகின்றது.
     
27.
நற்றாயும்செவிலியும்புணர்ச்சிநிகழ்ந்துள்ளமை
துணியுமாறுஉணர்த்து
கின்றது.
   
28.
தலைவிதன்வேட்கையைத்தலைவன்
முன்உணர்த்தமாட்டாள்என்பது
உணர்த்துகின்றது
     
29.
களவிற்புணர்ச்சிபாங்கன்,தோழி
ஆகியோர்இன்றியும்தாமேயும்நிகழும்
என்பதுகூறுகின்றது.
     
30.
இயற்கைப்புணர்ச்சிக்கண்குறியிடம்
தலைவியேகூறுவாள்என்பதுஉணர்த்து
கின்றது.
     
31.
இயற்கைப்புணர்ச்சிதோழியின்
மூலமும்முடியும்இடமும்உண்டுஎன்று
கூறுகின்றது.
     
32.
பாங்கற்கூட்டம்நிகழுமிடம்உணர்த்து
கின்றது.
     
33.
தன்தோழியைச்சுட்டிக்கூறுதல்
தலைவியேஎன்றுஉணர்த்துகின்றது.
     
34.
களவில்நற்றாயினும்சிறப்பானஇடம்
செவிலித்தாய்க்கேஉண்டுஎன்று
உணர்த்துகின்றது.
     
35.
தோழிசெவிலியின்மகளேஎன்று
கூறுகின்றது.
     
36.
தோழிசூழ்தலுக்கும்,தலைவிசூழ்ச்சிக்கு
உசாத்துணையாகவும்அமைவாள்என்று
கூறுகின்றது.
     
37.
தலைவனுடன்புணர்ச்சிநிகழ்ந்தமையைத்
தோழிஅறியும்திறம்கூறுகின்றது.
     
38.
இருவரின்அன்புடைமையைஅறிந்தபிறகு
தோழிகூட்டத்திற்குமுயலுவாள்என்று
கூறுகின்றது.
     
39.
தலைவியைத்தோழியர்கூட்டத்தினின்றும்
பிரித்துத்தனிநிறுத்திஅவர்களைக்கூட்டு
வித்தல்தோழியின்கடமைஎன்பதுகூறு
கின்றது.
     
40.
குறியிடம்பகற்குறி,இரவுக்குறிஎனஇரு
வகைப்படும்என்பதுகூறுகின்றது.
     
41.
இரவுக்குறிமனைக்கும்,எயிலுக்கும்இடைப்
பட்டஇடமாகவும்,மனையோர்பேசும்
கிளவிகேட்கும்அணிமைத்தாகவும்அமையும்
என்றுகூறுகின்றது.
     
42.
பகற்குறியானதுதலைமகன்அறிந்துவரும்
இடமாகஎயிற்புறத்தில்அமையும்என்று
கூறுகின்றது.
     
43.
இயற்கையாகநிகழும்நிகழ்ச்சிகளைத்
தலைவன்செய்தஅடையாளங்களாக
எண்ணித்தலைவிஏமாற்றம்அடைவதும்
உண்டுஎன்பதுஉணர்த்துகின்றது.
     
44.
கற்புக்காலத்தில்நிகழும்ஒழுக்கம்களவிலும்
ஓரளவுதலைவிமாட்டுஉண்டுஎன்பது
கூறுகின்றது.
     
45.
களவுக்காலத்தில்தீயலுரையும்தீயநாளும்
தலைவியைத்துறந்துஒழுகும்நிலை
தலைவனிடம்இல்லைஎன்றுகூறுகின்றது.
     
46.
ஆற்றின்அருமைகுறித்துமனன்அழிவதோ,
அஞ்சுவதோதலைவனிடம்இல்லைஎன்பது
உணர்த்துகின்றது.
     
47.
களவுப்புணர்ச்சியைத்தந்தையும்,தமையன்
மாரும்குறிப்பாகத்தான்உணர்வார்.கூற்றி
னால்யாரும்கூறமாட்டார்என்பது
கூறுகின்றது.
     
48.
களவொழுக்கம்உணர்ந்தபொழுதுநற்றாய்ச்
செவிலியைப்போலவருந்துவளேயன்றித்
தந்தையும்தமையன்மாரும்போலசினங்
கொள்ளமாட்டாள்என்பதுகூறுகின்றது.
     
49.
அம்பலும்அலரும்தலைவனால்தான்
உண்டாகிகளவுவெளிப்படும்என்பது
உணர்த்துகின்றது.
     
50.
களவுவெளிப்பட்டபின்மணம்நிகழ்த
லும்,களவுவெளிப்படாமுன்மணம்நிகழ்தலும்
உண்டுஎன்பதுஉணர்த்துகின்றது.
     
51.
ஓதற்பிரிவு,பகைவயிற்பிரிவு,தூதிற்
பிரிவுஆகியவைமணத்திற்குமுன்நிகழா
என்பதுஉணர்த்துகின்றது.