4. சிற்றிலக்கியம்

அபிராமி அந்தாதி

சொல்-பொருள்
Words-Meaning


● வையாதவர் - வைக்காதவர், நினையாதவர்
● தோத்திரம் - பாடி, சொல்லி, உச்சரித்து
● தொழுது - வணங்கி
● மாத்திரை - நேரம், காலம், இமைப்பொழுது (நேரம்)
● வண்மை - வளம், கொடை
● குலம் - இனம்
● கோத்திரம் - கிளைப் பிரிவு
● குணம் - பண்பு
● பாத்திரம் - யானம் (Vessel)
● இரந்து - பிச்சை எடுத்து, யாசித்து
● பார் - உலகம்
● பௌர்ணமி - முழுநிலவு
● உழலா - உழன்று, அலைந்து, வருந்தி
● பலிக்கு - பிச்சை எடுக்கும் நிலைக்கு