4. சிற்றிலக்கியம்

அபிராமி அந்தாதி

பாடல்
Poem


தோத்திரம் செய்து தொழுது மின்போலும்

நின் தோற்ற மொரு

மாத்திரைப் போது மனத்தில் வையாதவர்

வண்மை குலம்

கோத்திரம் கல்வி குணம் குன்றி

நாளும் குடில்கள் தொறும்

பாத்திரங் கொண்டு பலிக்கு

உழலா நிற்பர் பாரெங்குமே.

- அபிராமிப் பட்டர்