| ● அட்சன் |
- தலைவன், அரசன், ஒட்டிரன் |
| ● அசுரன் |
- கள் உண்ணாதவன், திராவிடன் |
| ● பாவலர் |
- பாக்கள் இயற்றும் புலவர் |
| ● ஆவலுடன் |
- பரிசில் பெரும் விருப்புடன் |
| ● காவலரை |
- நாடாளும் மன்னவனை |
| ● சூழும் |
- சுற்றி இருக்கப் பெறும் |
| ● கலைசை |
- தொட்டிக்கலை என்னும் ஊர் |
| ● ஆறுகால் வண்டினம் |
- ஆறுகால்களையுடைய வண்டுக் கூட்டம் |
| ● கா |
- சோலை |
| ● அலர் |
- மலர் |
| ● சூழும் |
- தேன் உண்ண மொய்க்கும் |
| ● வை அம்பு ஆக தான் |
- கூர்மையான அம்பாகக் கொண்டு |
| ● வை |
- கூர்மை |
| ● அரிவை |
- சிவபெருமான் மனைவி உமாதேவி |
| ● அம் |
- அழகிய |
| ● பாகத்தான் |
- சரிபாதியாக இடப்பாகத்தில் கொண்ட சிவன் |
| ● தலம் |
- இடம், ஊர் |
| ● பதி |
- இடம், ஊர் |
| ● பறக்கும் கோட்டை |
- ஆகாயக் கோட்டை (Sky fort) |
| ● சுரன் |
- கள் உண்பவன், ஆரியன் |
| ● வறுத்தினர் |
- துன்புறுத்தினர் |
| ● தொடர் |
- வாக்கியம் (Sentence) |