4. சிற்றிலக்கியம்

திருக்குற்றாலக் குறவஞ்சி

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

தமிழ் இலக்கிய வகைமையுள் பிற்காலத்தில் தோன்றியவை சிற்றிலக்கியங்கள் ஆகும். அவை 96 வகைபெறும். அவற்றுள் ஒன்று குறவஞ்சி எனப்பெறும். குறம், குறத்திப்பாட்டு எனவும் இது அழைக்கப்பெறும். குறவஞ்சி என்ற சொல் மலையில் வாழும் குறத்திப் பெண்ணைக் குறிக்கும்.