மூவருலா
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. மூவருலா என்னும் நூலை எழுதியவர் ஒட்டக்கூத்தர்.
சரி
2. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர்.
சரி
3. மூவருலா என்னும் நூலில் பாண்டியர் பாடப் பெற்றனர்.
தவறு
4. மூவருலா முற்காலச் சோழர்களைப் பாடிய நூல்.
தவறு
5. சோழ மன்னர்களில் மூவரைப் பாடியது மூவருலா.
சரி
6. பசுவின் துயர் போக்க தன் ஒரே மகனைத் தேரேற்றியவன் மனுநீதிச் சோழன்.
சரி
7. பிற்காலச் சோழர்களில் முதல் அரசன் விசயாதித்த சோழன்.
சரி
8. தேவர்களையும், அமராவதி நகரையும் பாதுகாத்தவன் முசுகுந்த சக்கரவர்த்தி.
சரி
9. சிதம்பரம் கோவிலில் பொன் வேய்ந்தவன் இரண்டாம் குலோத்துங்க சோழன்.
சரி
10. இரண்டாம் குலோத்துங்கன்மீது பிள்ளைத் தமிழ்ப் பாடியவர் கம்பர்.
தவறு