4. சிற்றிலக்கியம்

திருக்குற்றாலக் குறவஞ்சி

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  குற்றாலத்தில் இடம்விட்டு இடம் ஓடிக்கொண்டிருப்பது வெள்ளம்.

சரி

2.  ஒடுங்கக் காண்பது குற்றாலமலை மக்களின் உள்ளம்.

தவறு

3.  வாடக் காண்பது குற்றாலமலைப் பெண்களின் முகம்.

தவறு

4.  வருந்தக் காண்பது குஞ்சுகளை ஈணுகின்ற நண்டுகள்.

தவறு

5.  பூமியில் போடக் காண்பது வித்துகள்.

சரி

6.  புலம்பக் காண்பது பெண்கள் இடையில் அணியும் மேகலை.

தவறு

7.  குற்றாலநாதர் என்று பெயர் பெற்றவர் ‘திருமால்’.

தவறு

8.  குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர்.

சரி

9.  குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டியவர் மன்னர் சொக்கலிங்க நாயக்கர்.

சரி

10.  திரிகூடராசப்பக் கவிராயர் பரிசாகப் பெற்ற நிலத்திற்கு ‘குறவஞ்சி மேடு’ என்று பெயர்.

சரி