4. சிற்றிலக்கியம்

இரட்டுற மொழிதல்

பாடல்
Poem


ஆவலுடன் பாவலரும் ஆறுகால் வண்டினமும்

காவலரைச் சூழும் கலைசையே - மேவும்

அரிவையம்பா கத்தா னரனொருமூன்றெய்தோன்

அரிவையம்பா கத்தா னகம்.

- தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்