இரட்டுற மொழிதல்
பாடல்
Poem
ஆவலுடன் பாவலரும் ஆறுகால் வண்டினமும்
காவலரைச் சூழும் கலைசையே - மேவும்
அரிவையம்பா கத்தா னரனொருமூன்றெய்தோன்
அரிவையம்பா கத்தா னகம்.
- தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்
ஆவலுடன் பாவலரும் ஆறுகால் வண்டினமும்
காவலரைச் சூழும் கலைசையே - மேவும்
அரிவையம்பா கத்தா னரனொருமூன்றெய்தோன்
அரிவையம்பா கத்தா னகம்.
- தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்