4. சிற்றிலக்கியம்

திருக்குற்றாலக் குறவஞ்சி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் ----------- கவிராயர்.

குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர்.

2.  குற்றால நாதர் என்று அழைக்கப்பெறும் இறைவன் -------.

குற்றால நாதர் என்று அழைக்கப்பெறும் இறைவன் சிவபெருமான்

3.  தென்காசி ---------- மாவட்டத்தில் உள்ளது.

தென்காசி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.

4.  சின்னணஞ்சாத் தேவரின் அவைக்களப் புலவராக விளங்கியவர் -------.

சின்னணஞ்சாத் தேவரின் அவைக்களப் புலவராக விளங்கியவர் திரிகூடராசப்பக் கவிராயர்.

5.  வெள்ளம் ----------- த்தன்னோடு அடித்துச் சென்றது.

வெள்ளம் பூக்களை த்தன்னோடு அடித்துச் சென்றது.

6.  ஒடுங்குதல் என்பதன் பொருள் -----------.

ஒடுங்குதல் என்பதன் பொருள் தனித்திருத்தல்

7.  உலக வாழ்வை விடுத்து அருள் நெறியில் மனத்தை அடக்கி வாழ்பவர் ----------.

உலக வாழ்வை விடுத்து அருள் நெறியில் மனத்தை அடக்கி வாழ்பவர் யோகியர்.

8.  பெண்களின் -------- ப்பகுதி வருந்தியது.

பெண்களின் இடை (இடுப்பு) ப்பகுதி வருந்தியது.

9.  சூல் என்பதன் பொருள் ---------.

சூல் என்பதன் பொருள் கருவுறுதல்.

10.  திரிகூடராசப்பக் கவிராயருக்கு கிடைத்தப் பரிசு நிலத்திற்கு ----------- மேடு என்று பெயர்.

திரிகூடராசப்பக் கவிராயருக்கு கிடைத்தப் பரிசு நிலத்திற்கு குறவஞ்சி மேடு என்று பெயர்.