இரட்டுற மொழிதல்
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. இரண்டு + உற + மொழிதல் = இரட்டுற மொழிதல்.
சரி
2. சிலேடை என்பது இரட்டுற மொழிதல்.
சரி
3. தொட்டிக்கலை என்ற ஊர் கலைசை என்று திரிந்து வழங்கப் பெறுகிறது.
சரி
4. கலைசை என்பது கலவை என்ற ஊர் ஆகும்.
தவறு
5. கலைசை என்பது பாண்டிய நாட்டில் உள்ளது.
தவறு
6. கலைசைச் சிலேடையின் ஆசிரியர் நக்கீரர்.
தவறு
7. சுப்பிரமணிய முனிவர் பிறந்த ஊர் காட்டுமன்னார்கோவில்.
சரி
8. பாவலர் என்றால் புலவர் என்பது பொருள்.
சரி
9. வண்டினம் ஆறு கால்களை உடையன.
சரி
10. காவலர் என்றால் மன்னன் என்று பொருள்.
சரி