4. சிற்றிலக்கியம்

கலிங்கத்துப் பரணி

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  சிற்றிலக்கியம் என்ற தொகுப்பு 96 நூல்களைக் கொண்டது.

சரி

2.  பரணி என்பது சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.

சரி

3.  தமிழில் முதல் பரணி நூல் கலிங்கத்துப் பரணி.

சரி

4.  கலிங்கத்துப் பரணி 699 தாழிசைப் பாடல்களைக் கொண்டது.

தவறு

5.  முதற் குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர்.

தவறு

6.  ‘தென்தமிழ்த் தெய்வப் பரணி’ என்று பாடியவர் ஒட்டக்கூத்தர்.

சரி

7.  முதற்குலோத்துங்க சோழனுடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான்.

சரி

8.  ‘வேள், தொண்டைமான்’ என்ற பட்டங்களைப் பெற்றவர் கருணாகரத் தொண்டைமான்.

சரி

9.  இராம காதையில் இலங்கையை வென்றவன் இராமன்.

சரி

10.  திருமாலே முதற்குலோத்துங்க சோழனாகப் பிறந்தான்.

சரி