4. சிற்றிலக்கியம்

கலிங்கத்துப் பரணி

பாடல்
Poem


அன்றுஇலங்கை பொருதுஅழித்த அவனேஅப்

பாரதப்போர் முடித்துப் பின்னை

வென்றுஇலங்கு கதிர்ஆழி விசயதரன்

எனஉதித்தான்; விளம்பக் கேண்மின்! (232)

- சயங்கொண்டார்