4. சிற்றிலக்கியம்

அபிராமி அந்தாதி

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  அந்தம் என்றால் முடிவு எனப் பொருள் பெறும்.

சரி

2.  ஆதி என்றால் தொடக்கம் எனப் பொருள் பெறும்.

சரி

3.  அபிராமி அந்தாதி அபிராமிப் பட்டரால் எழுதப் பெற்றது.

சரி

4.  அபிராமிப் பட்டரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.

சரி

5.  ஒரு பாடலின் முடிவுச் சொல்லை அடுத்தப் பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவது அந்தாதி.

சரி

6.  மின்போல் என்பது மின்னலைப் போன்றது.

சரி

7.  மின்னலைப் போன்ற தோற்றமுடையவள் அபிராமி.

சரி

8.  ‘மாத்திரைப் போது’ என்பது இமைப் பொழுது என்று பொருள் பெறும்.

சரி

9.  குடில்கள் தொறும் என்பது வீடுவீடாகக் குடியிருப்பது.

தவறு

10.  உழலா நிற்பர் என்பதற்கு வருந்துவர் என்று பொருள்.

சரி