தா - குற்றம்
|
1503
1651 2095
2277
|
-அழிவு
|
|
தா அரு நாண் முதல் அணி -
|
|
குற்றமற்ற மங்கல நாண்.
|
|
அதனை முதன்மை கொண்ட
|
|
பிற அணிகள்
|
2277
|
தாங்குதல் - சுமத்தல்
|
1329
|
- பெறுதல்
|
1627
1628
|
தாடகை - இவள் தையலாள்
|
|
ஆம்(?)
|
1456
|
தாடொடு (தாள் தொடு) தடக்கை-
|
|
பரதன்
|
2195
|
- தருகை நீண்ட தசரதன்
|
|
- உத்தம புருஷ இலக்கணம்
|
|
என்பர்
|
|
- காந்தி அடிகள் இத்தகையர்
|
|
- ஆஜாநு பாகு என்பர்
|
|
தாணிலா - (தாள் நிலா)
மலர்-
|
|
காம்பில் மலரா மலர் -
|
|
சொல் மலர் (வை.மு)
|
|
தாள் நிலாம் மலர் - நாள்
|
|
மலர் (தெ.ஞா)
|
|
தாதி - சேடி, ஏவலாட்டி
|
1460
|
தாதிமார் - தாதியர் -
பணிமகளிர்
|
|
- குற்றிளையார்
|
2387
|
தாதி தூது தீது; தந்தை தூது
|
|
ஓதாது
|
|
தாதை சொல் கடந்து அரசாள்வது
|
|
தகாது
|
1741
|
தாதை பணி தலை நின்றதனால்
|
|
பயன்
|
1629
|
தாதை பணி என்னும் வானோர்
|
|
தவம்
|
1925
|
தாதை உதவிய தரணி
|
2337
|
தாம்பு - கயிறு, ஆரம், வடம்
|
1702
|
தாமம் - அழகுக்கு அணியும்
|
|
மாலை
|
|
தாமரை - மகளிர் முகம் (உவ)
|
2085
|
தாமரை - கண் (உவ)
|
1761
|
தாமரைக் கண்ணன்
|
1382
2335
|
தாமரைச் சரண, செங்கண்
(அம்
|
|
கண்) நாயகன் - இராமன்
2029
|
|
தாமரைச் செங்கணான் -
|
|
பரதன்
|
2335
|
தாமரைச் சரணம் - பாதபங்கயம்
|
1596
|
தாமரைச் செல்வி
|
2285
|
தாமரைச்ேசெல்வி கோமகன்
|
|
பிரிய தவம் மேவினாள்
|
2285
|
தாமரைச் செல்வி கோமகன்
|
|
பிரிய தவம் மேவினாள்
|
2285
|
தாமரை சாளரத்தில் பூத்தன
|
1366
|
- காலதர் பூத்த கடிகமழ்
|
|
கமலம்
|
|
தாமரை சீறிய கைகள்
|
2499
|
சீறிய - உவம உருபு
|
|
தாமரை தாளுக்கு முன் அழகு
|
|
கெட்டன
|
2272
|
தாமரை நயனத்தான்
|
1985
|
தாமரை நோற்ற நோன்பினால்
|
|
உவமை சான்றது சீறடிக்கு
|
1449
|
தாமரைப்பூ - கைகள்
|
|
தாமரைப் பொன்
|
1839
|
கமல மேவு திரு
|
|
தாமரை மலர்தல் வருணனை
|
1556
|
தாமரை மேலுறைவான்
|
1413
|
- படைப்பு பல படைத்த
|
|
கஞ்சன்
|
|
தாமரை மலரில் முகிழ்த்த
காவி
|
|
- முகத்தில் கண்
|
1849
|
- முண்டகத்தின் மீது
|
|
முழுநீலம்
|
|
- குவளை மலர்ந்த தாமரை
|
|
- குவளைப் பூ கமல
|
|
வட்டத்திடை
|
|
- தாமரைப் போதில் தண்
|
|
நறுங் குவளை
|
|
தாமரையில் வேல் வண்டு
|
|
மயங்குதல்
|
1366
|
தாமரை வாயிலிலும் அரமியத்தில்
|
|
மலர்தல்
|
1366
|
தாய் தந்தையர்
|
1736
|
தாய் தந்தையர் பணியைச்
சிர
|
|
மேல் கொள்ளாதவன்
|
|
புலையன்; அவனினும் நாயே
மேலானது
|
|
தாய் பசித்திருக்கத் தன்
வயிறு
|
|
வளர்க்கும் பாவி
|
2202
|
தாய்மை அன்பினால் தனங்
|
|
களிள் பால் சுரத்தல்
|
2219
|
தாய், தந்தையர்க்கு புகழை
|
|
வளர்த்தல் தனயர் கடன்
|
2483
|
தாய், தந்தையரைச் சலித்தல்
|
|
ஆகாது
|
1736
|
தாயார் இராமனைத் தழுவி
|
|
கதறுதல்
|
2465
|
தாயர் தவ்வையர்
|
1831
|
தாயர் மூவர் -
|
1876
|
தாயின் அணுமதியே துணை
|
1750
|
தாயின் நல்லான்
|
1964
|
தாயீர்
|
2177
|
தாயும் கன்றும்
|
1598
2178
|
தாயுரைத்த சொல் கேட்டு
|
|
தழைக்கின்ற சிந்தை
|
1611
|
தாயெனக் கருதாமை
|
2171
|
தாயென வணங்குதல்
|
2371
|
தாயெனும் பெயர் எனைத்
|
|
தடுக்காது
|
2173
|
தாயே ‘தா’ என்றால் பேயும்
|
|
இரங்கும்
|
1523
|
தாயைக் கண்ட கன்று
|
1588
|
தாயை முன்னிய கன்று -
|
|
நகரத்து ஆடவர் (உவ)
|
1370
|
தாயைக் கொல்லாமையால்
பழி
|
|
எனக்கு மிகும்
|
2183
|
தாயைக் கொன்றால் இராமன்
|
|
கோபிப்பான் எனக் கருதி
|
|
பரதன் கொல்லான்
|
2171
2173
|
தாயைக் குறைத்தவன்
|
|
பரசுராமன்
|
1630
|
தார் - மாலை - அடையாளம்
|
2290
|
- கிண்கிணி மாலை
|
1443
1808
|
- மார்பு அணிமாலை
|
1412
|
- படை
|
1419
|
-கிண்கிணி
|
2283
|
- ஒழுங்கு
|
1860
|
தாரகை
|
2072
|
தாரணி - தரணி - பூமி
|
1713
|
தாரணி தேர்
|
1576
|
தாரம் - மனைவி
|
1654
|
தாரை - ஊது கொம்பு
|
2276
|
-நீர்த்தாரை
|
1800
|
தாரை மாரி - சாரல் மாரி
|
|
(பா-ம்)
|
|
- மழைமேகம்
|
|
தாரொடும் புரவி
|
|
தாரொலி இல் தேர் - மேகலை
|
|
அணியாத (கிண்கிணி ஒலி
|
|
எழாத) தெரிவையர் இடை
|
2283
|
தாலம் - தால் - நால் -
நாக்கு
|
|
- தாலாட்டு
|
|
தாவர சங்கமம் - ஸ்தாவர,
|
|
ஜங்கமம் - பரதனைக் கண்டு
|
|
இரங்கின
|
2303
|
தாவரம் - நிலை இயல் -
|
|
அசரம்
|
|
- சங்கமம் - இயங்கு இயல்
- சரம்
|
|
தாவு - கேடு
|
|
தாவாது - கெடாது
|
|
தாவாது ஒளிரும் குடை
|
1691
|
தாவி வரல்
|
|
தாவில் மன்னர்
|
2235
|
தாவு வார்புனல் சரயு
|
2229
|
தாழ் தடக்கை - பரதன்
|
2104
|
தாழ்தல் - தொங்குதல்
|
1905
|
- அவிழ்ந்து தொங்குதல்
|
1601
1948
|
தாழ்த்தல் - தாமதித்தல்
|
1342
|
தாழ்தல் - விரும்புதல்
|
1335
|
தாழ்வரை
|
2080
|
தாழ்வு - குற்றம்; தாழ்விலர்
|
2080
|
தாழை - தென்னை
|
2236
|
-தாழை இளநீர் விழுக்குலை
|
|
தாழையின் குலைப்பதடி -
|
|
பரதன் (உவ)
|
2236
|
தாள் வணங்கி
|
1689
|
தாள் வளம் சுமந்த தாழை
-
|
|
பருத்த அடி மரம்
|
2236
|
தாள் - காம்பு
|
2108
|
- பூவின் காம்பு
|
2108
|
- பாதம்
|
1950
|
- மலை அடி
|
2047
|
- ஓர் அணிகலன்
|
|
தாள் பூண்டு வேண்டுதல் -
|
|
பாதம் பற்றி பரிவொடு
|
|
வேண்டல்
|
2487
|
தாளம்
|
2276
|
தாளில் வீழ்தல் - வணங்கல்
|
2221
|
தாளில் அடைந்தவரைக் காட்டிக்
|
|
கொடுத்த பேதை
|
2203
|
தாளுறு குரிசில்
|
2198
|
தாளைச் சென்னியில் புனைதல்
|
1687
|
தாளின் (காய்க்கும்) ஏலம்
|
2047
|
தானம் - ஸ்தானம்
|
|
-இடம்
|
1428
|
- மதநீர்
|
1806
|
தான வகைகள்
|
|
- பொன், மாமணி, சாந்தம்,
|
|
கன்னியர் நிலம், அன்னம்,
|
|
ஆடை
|
மி
206
|
தானவர் -
|
2154
|
தானவர் வலிதப நிமிர்ந்த
|
|
தானையன்
|
2145
|
தானை - ஆடை, துணி
|
1598
|
தானையை மடக்கி நிற்றல்
-
|
|
மரியாதை முறை
|
1598
|
தானை - சேனை
|
2287
|
தானை - தமிழ்த் தலைவனை
|
|
ஒத்தல்
|
2287
|