கோ அரசன்
|
1645 |
கோக்கள் வைகும் முற்றம் |
|
திறை இறுக்க, இறை |
|
காண அவாவு மன்னர்
|
2366 |
கோகிலம் - குயில்
|
1833 |
கோகிலம் செற்றது அன்ன |
|
குதலை -சீதை
|
1833 |
கோங்கம் - மரம்
|
2069 |
கோங்கமலரில் பயில் வண்டு |
|
- பொன்தகட்டில் நீலமணி
|
2010 |
கோங்கு -
|
2010
2012 2069 |
கோசலத் தலைவன் -
|
1784 |
கோசலத்தின் பொலிவிழப்பு
|
2120 - 2128 |
கோசலநாடு - காவிரி நாடு
(உவ) |
2303 |
கோசல நாடு - தாமரை (உவ) |
2120 |
கோசலம் - நாடு
|
2119 |
கோசலம் -ஆவி நீத்த உடல்
|
2128 |
கோசலை - முதல்தேவி
|
2366 |
- தேசம்
|
1784 |
கோசலை
|
1401
1454 1462
477, |
|
1605
1634 1655
1675, |
|
1677
1709 1900
1912, |
|
2189
2196 2366 |
ஆம் அன்னம் -
|
1658 |
கோசலை -அரசன் பார் கிடக்கக் |
|
கண்டு விழுதல்
|
1634 |
அரங்கநாதனை வழிபடல்
|
1405 |
உறுதிமறந்திலள் |
|
கோசலை - ஏற்கெனவே பெற்ற |
|
பெருவாழ்வு |
|
-கணவன் - மன்னர் மன்னன் |
|
பரதன் - புதல்வன்
|
1455 |
கணவன் திறத்து உலகம் |
|
சொல்லும் பழிக்குச் சோர்தல் |
1657 |
கணவனைத் தேற்றல்
|
1657 |
கற்பு, குலம், பொறை |
|
சுமந்தவள் |
2196 |
கானிடை தவன் நிலாவகைக் |
|
காப்பேன் எனல்
|
1632 |
குகனை, பரதனைத் தேற்றுதல் |
2368 |
கோதில், குணத்தாள்
|
1911 |
கோயில் - வாழிடம்
|
1605 |
கற்றத்தார், தேவர் |
|
தொழத்தக்கவள்
|
2366 |
துயர்நிலை
|
1615 |
மங்கையர் நால்வரால் |
|
பட்டாபிஷேகச் செய்தி |
|
அறிதல்
|
1399 |
மதியினால் வாழ்ந்தாள்
|
1454 |
மகன் குறித்து வருந்துதல் |
|
மகனே தந்தையைக் |
|
கொன்றான் எனல்
|
1903 |
மன்னன் மெய்ம்முதலன |
|
தைவரல்
|
1675 |
மன்னவன் வாசகம் கேட்டு |
|
வருந்தல்
|
1614 |
மன்னவனைத் தேற்றல்
|
1674 |
மன்னவனிடம் மகன்மேல் |
|
அன்பை ஒழிக எனல்
|
1657 |
மூர்ச்சித்துக் கிடக்கும் |
|
அரசனை |
|
நோக்கிப் புலம்பல் |
|
பரதனைப் பாராட்டல்
|
2220 |
புதல்வரிடத்து ஒத்த |
|
அன்பினள்
|
1609 |
கோசலை - புலம்புதல்
|
1635
-1638 |
வயிற்றுப் பெருமை
|
1406
2366 |
வயிறு - திருமால் துயிலும் |
|
ஆலிலை (உவ)
|
1615 |
கோசிகன் - முனிவரன்
|
1627 |
கோட்டி மாக்கள்
|
2132 |
(வெள்ளைக்கோட்டி - சிலம்பு) |
|
கோட்டுதல் - கொட்டுதல் |
|
- அணிதல்
|
2280 |
கோடகத்தேர் - புரவி பூட்டியதேர் |
2407 |
கோடகம் - புதுமை, பேரொலி |
2407 |
கோடல் - வெண்காந்தள் |
|
கோடி - கொள்+ தி
|
1375
1487 2248 |
சோடிமணி -
|
1590 |
கோடி மேலும் நிதியம்
|
2107 |
கோடிய - வளைந்த
|
1456
1487 |
கோடிர் - கொள்+த்+இர்
|
2176 |
கோடு - சங்கு
|
1955 |
(கோடுவாய் வைத்த - முருகு) |
|
கோடுகள் - யானைக்கொம்பு |
|
-கொங்கை (உவ)
|
2356 |
கோத்தாய் - ராஜமாதா
|
1313 |
தோதானம் - |
1407 |
கோதில் செல்வம் -
|
2387 |
கோதை, கூந்தல்
|
1501
1699 2001 |
- மாலை
|
1714
1837, 1970
2112 2290 |
- கை உறை
|
1837 |
(உடும்புத் தோலால் அமைவது) |
|
-நாண்
|
2273
2290 |
கோதை புடைபெயரும், கண் |
|
சிவக்கும் |
|
கலம் சிந்தும்
|
1699 |
(மகளிர் பந்தாட்டத்தில்
|
|
-பெருங்கதை) |
|
கோதையர் - மகளிர் |
|
கோப்ப - நிறைய
|
1500 |
கோபக் குறி |
2309 |
கோபத்து இனம் இன்துயில் |
2001 |
கோபம் மணி நிறத்தன
|
2043 |
கோபம் - இந்திர கோபப்பூச்சி |
2001 |
(கோபம் கமழும் தீபங்குடி |
|
கோபத்தன்ன |
|
தோயாப்பூந்துகில் - முருகு |
|
கடலைக்கொல்லையில் |
|
காணப்பெறும்) |
|
கோபம்- செம்மணி (உவ)
|
2043 |
கோமகன் - இராமன் தயரதன் |
2285 |
கோமலரோன் -பிரமன்
|
2443 |
(கோ - தலைமை; பூ
|
|
எனப்படுவது பொறி வாழ் |
|
பூ எனவே தாமரை) |
|
கோமுடி சூடும் செய்தி சொல்லிய
|
|
கூனிக்குக் கைகேயி மணிமாலை |
|
ஈதல்
|
1458 |
கோமுறை - அரசு
|
2507 |
கோயில் - அரண்மனை
|
1874
2102 |
(வாயில் வந்து கோயில்
காட்ட
|
|
- சிலம்பு) |
|
கோயில் -இறை வழிபாட்டிடம் |
|
- புசனை இன்றி இருந்தமை |
1809 |
கோரம் - வட்டில்
|
1337 |
கோல் - செங்கோல், ஆளுகை
|
1313 |
கோல் - அம்பு
|
2088
2293 |
கோல் கொளல் - தேர்ப்பாகு |
|
செயல்
|
1331 |
கோல் மேற்கொண்டு குற்றம்
|
|
அகற்றல் |
|
அரசர் கடன்
|
1519 |
கோலத்தின் துறை
|
2282 |
கோலம் - அழகு
|
1596 |
வடிவு
|
2273 |
கோல மங்கையர் -
|
2042 |
கோல மங்கையர் - கொம்பு
(உவ)
|
2042 |
கோலமழித்தல் -
|
2066 |
அலங்காரம் களைதல் |
|
கோலில் துழாவிய நாவாய் |
|
- காலுடை நெடு ஞெண்டு (உவ)
|
1987 |
கோலுதல் - முயன்று செய்தல் |
2088 |
- வளைத்தல்
|
2002 |
விரித்தல் |
|
கோலை உமிழ்சிலை -
|
2088 |
கோவலர்
|
2032 |
கோவைமுத்து
|
2280 |
கோழி கூவல்
|
1541 |
கோழிப்பேர்
|
2115 |
கோள் - அணுபவம்
|
1885 |
-இடையூறு
|
1735 |
கொள்ளுதல்
|
2180 |
சுமத்தல் |
|
துன்பம்
|
2203 |
தீங்கு
|
1735 |
பிடிக்கப்படல்
|
2198 |
புத்திவலிமை
|
1319 |
புலன்
|
1420 |
மறைக்ககை
|
2015 |
மாறுபாடான எண்ணம்
|
2180 |
யமன்
|
1707 |
வஞ்சனை
|
2180 |
வலிமை
|
2099 |
கோளரி
|
2441 |
கோளிரும்படை -
|
2399 |
கோளும் ஐம்பொறி
|
1420 |
கோளுறு மடங்கல் -பரதன்
(உவ)
|
2198 |
கோன்முறையூட்டுதல்
|
1885 (பா -ம்) |
கௌதமன் இந்திரனைச் சபித்தது |
1845 |