| அந்தகாரம் | 3208 | | அம்மனை | 3703 | | அம்மா- | 3127 | | அமர் வேட்டல் | 3028 | | அமரர் | 2519, 2834 | | அமரர் இராவணனுக்கு கரம் (திறை) இறுக்கும் குடி- | 2855 | | அமரர் மன்னன்- | 2918 | | அமரும்-அடங்கிய | 2668 | | குறுகிய | 2668 | | அமலை | 2826, 2933 | | அமளி-படுக்கை | 3155, 3163, 3190 | | அமுதம் உண்டதால் தேவர் பிழைத்தனர் | 3525 | | அமுது உகுத்த அனைய மழலை | 3303 | | அமுது உண்ணினும் பொன்றுவேன் | 2759 | | அமைத்தல்-உபசரித்தல்- | 2679 | | அமைதல்-சம்மதித்தல் | 3275 | | அமைதி-இடம் | 2517 | | சுகம் | 2656 | | தன்மை | 2773 | | பொழுது | 2625 | | அயர்தல்-தளர்தல் | 3108, 3113, 3239 | | அயல்-அருகு, பக்கம் | 2589, 2768 | | இடம் | 2589 | | அயன்-பிரமன் | 2533, 3327 | | அயன் பண்டையன் | 2633 | | அயன் முதலோர் போவது கருதும் நெறி-மோக்கம் | 2629 | | அயிர்-நுண் மணல் | 2712, 3173, | | அயிர்த்தல்-ஐயுறல் | 2698 | | அயில்-கூர்மை | 2547, 2804, 2955, 2964, 2970, 3009 | | வேல் | 2768, 2963 | | அயில்தல்-அயில்வு-உண்ணல் | 3635 | | அயில் தொகை-மிகு கூர்மை | 2521 | | அயோத்தி- | 2719 | | அயோமுகி- | 3579, 3592 | | -சூர்ப்பணகை, தாடகை ஒப்பாள் | 3590 | | -வருணனை | 3583-, 3588 | | அயோமுகி (உவ)-அரவு- | 3580 | | தீ- | 3582 | | தோகை- | 3600 | | -மேகம் | 3599 | | -ஓங்கல் உரி | 3601 | | அரக்கர்-அறம் கொள்ளாதவர் | 3030 | | -ஆலகாலம் (உவ) | 2885 | | -தேவர் ஆயினர் | 2995 | | மாயை வல்லவர் | 3370 | | -மானிடர் மணப் பொருத்தம் இல்லை | 2782 | | அரக்கர்-சேனையால் பறவைகள் விலங்குகள் அஞ்சுதல் | 2932 | | -விடு அம்பு-கணமுகில் கல் மழை (உவ) | 2963 | | -சிவன் முதல் மூவர் | | | தேவரைத் துரந்தவர் | மி.259 | | -செங்கண் காண கருடனும் | | | அஞ்சும் | 2962 | | -கண்மணி காகங்கள் தொட்டுக் கவர்ந்தன | 2962 |
|
|
|