தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-தி


திக்கினை நிமிர்த்த கோலச்
 
செங்கதிர்
திக்குச் சிறிய என் சேனை
 
சொல்லல்
திக்கு யானைகள்
திகிரி - ஆணை ஆழி
திகிரி உந்துதல்
திங்கள்
திங்கள் சூடிய செல்வன்
சந்திரமௌலி, சந்திரசேகரன்,
 
சந்திர சூடன், பிறைசூடி,
 
இளமதி வேணி
 
திங்கள் - தரும தேவதை முகம்
- வெண் திங்கள்
-கடவுள் திங்கள்
- வானம் எடுத்த கை
 
விளக்கு
திங்களை ஊர் கொள்ளல் -
 
பரிவேடம் என்பர்
திசை - பக்கம்
திசைக்கரி - எண் யானைகள்
திசைத்தல் - திகைத்தல்
திசை நோக்கித் தொழுதல்
திசை முக முனி
திசை முகன் - நான்முகன்
திசை முகன் திரு மகன் -
 
வசிட்டன்
திசை முகன் அகத்தும்
 
உன்னரும் உயிர்உ(ள்)ளும்
 
ஒக்க வைகுவான் - இராமன்
திடர் - மேடு - திடல்
திடர்(ல்) தோட்டம் -
 
‘பாலகாண்டம்’
 
திண்கால் உக்கம் - சிற்றால
 
வட்டம்
கால் செய் வட்டம்
 
திண்கால் (உதவும்) தண்கால்
 
திண்கால் - வலிய பிடி
 
திண் சிலைக் குரிசில் -
 
வல்விலிய ராமன்
திண்மை
திணிச் சுடர் இரவி
திணிதல்
திணிமரம் நிறை கான்
திதலை - (பா-ம்)
திதலை அல்குல் என்
 
மாமைக் கவினே
 
திதலை - எள்பொரி (உவ)
திரண்ட தோளினன்
திரள் - கூட்டம்
திரிதல் - அலைதல்
 
திரும்பி வருதல்
திரிதல் - திரிதய - திரும்ப
திரி மூர்த்திகளாலும் காலம்
 
கடத்தற்கு அரியது
திரிவேணி சங்கமம் - பிரயாகை
(கங்கை, கரியவள் - காளிந்தி
 
- யமுனை, நாமகள் -
 
சரஸ்வதி)
 
திரு - இலட்சுமி
- இராச்சியலட்சுமி
- மாதர்
திருகிய சீற்றம் - மனம்
 
மாறுபடத் தோன்றிய
 
கோபம்
திருத்திக் கொணர்தல்
 
- ஆராய்ந்து கொணர்தல்
திருத்துதல் - நேர்மை பெறச்
 
செய்தல்
திருந்தினார் -
திருந்தினார் வயின் செய்தன
 
(செய்தவம்) தேயுமோ
திருநகர்
திருநாடு இழப்பித்தவர் ஈந்தன
 
(சீரம்) பூணப் பிறந்தவன்
 
-இராமன்
திரு நில்லாள்
திருப் பெற்ற பின் சிந்தனை
 
பிறிது
திருமகள் கொழுநன் - இராமன்
திருமகள் தவம் செய்து
 
குறிப்பின் எய்திய நாதன்
திருமகள் மெலிகின்றாள் விடு
 
தூது - பரதன்
திருமடந்தை காந்தன்
திருமனை
திருமால் - அமரர்க்கு
 
இன்னமுது ஊட்டல்
- அறம் திறம்பல் கண்டு
 
அவதரித்தான்
- ஆயிர மவுலியான்
- சஹஸ்ர சீர்ஷ புருஷ
 
- ஆலிலை வைகுவான்
- உலகியாவையும் தன்
 
வயிற்றுள் பொதிந்தவன்
- காத்தல் தொழில் மேற்
 
கொண்டமை
- கால நேமியைச் சக்கரத்தால்
 
அழித்தல்
- தான் படைத்த ஊழி
 
வெள்ளத்து அறிதுயில்
 
அமர்தல்
- தான் மாயையுள் மறைந்து
 
நிற்பினும் லனடக்க
 
முள்ள யோகியர்க்குப் புலப்
 
படுவான் - பளிக்கறை
 
கரக்கினும் பரிமுக மாக்கள்
 
தெரிதல் (உவ)
- நாபியில் பிரமன் தோன்றி
 
பல் யோனிகளை, நால்
 
வருணங்களைப் படைத்தான்
- பாற் கடலில் பள்ளி
 
நீங்கிய பான்மை
- யாவர்க்கும் ஆவியும்,
 
அறிவும் முதலாயவன்
திருமாலின் பாதத்தில் கங்கை
 
பிறந்தமை
 
(கங்கை -வானதி)
 
-வான் பெற்ற நதி
 
கமழ்தாள்
 
திருமாலின் மார்பின் அணி -
 
கௌஸ்துபம்
திருமாலே முதற்கடவுள்
திருமாலை ஈனப் பெருந்தவம்
 
செய்த நங்கை
திருமுகம் - சந்தனம் தோய்த்து
 
சுற்று மண் மூடுதல் - மண்
 
இலச்சினை CLAY SEAL
திருமுகம் - பெற்று சென்னி
 
யில் சூடுதல்
- பெற்று அதனை வணங்கல்
- கொற்றவன் சார்பில்
 
அனுப்பப் பெற்றது
- கொணர்ந்தார்க்குப் பரிசு
 
நல்கல்
திரு முடியான் - சக்கரவர்த்தி
திரு முற்றுதல் - செல்வப்
 
போகம் நீங்குதல்
திருவடித் தலம் தந்து ஈக
- பாதுகை; இதன் சிறப்பு
 
உரைப்பது பாதுகா சகஸ்திரம்
 
திருவரை
திரு விருக்கும் மார்பன் -
 
ஸ்ரீ நிவாஸன்
 
-இங்கு தயரதன்
திருவின் திரு - தயரதன்
திருவின் நாயகன்
திருவின் நீங்கிய
 
தாமரை
 
-மடந்தை மறுகு நீங்கிய
 
மாடம் (உவ)
திருவின் பெட்பினர் - செல்வப்
 
பெருக்கு
திருவும் பூமியும் சிந்தையில்
 
சிறத்தல்
திருவுளம் என் கொல்
திருவுறுதல்
திருவுறை மார்பு
திருவைச் சேரும் அருமணம்
 
முடிசூட்டு விழா
திரை
திரைக்கை
திரைத்தல்
- மாயக் குழவி எடுத்து மடித்
 
திரைத்து
 
திரைப் பெருங்கடல்
 
- உறவினர் (உவ)
திரையெனும் நிமிர் கைக் கங்கை
திலதம் - திலகம்
திலகம் தைஇய தேம்கமழ்
 
திருநுதல்
 
திவளுதல் - விளங்குதல்,
 
துவளுதல்
திறத்துளி - முறையாக
திறம் - கூறுபாடு
- குணம், வகை
- வல்லமை
திறம்பல் -
திறம்பலாகாதவை ஆறு
திறம்பாத உண்மை
திறம்புதல் - திறம்பல்
திறல் - திறன்
திறைப் பொருள் - மறையவர்க்கு
 
உதவுதல்
தினை - தேனும், தினைமாவும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:04:05(இந்திய நேரம்)